sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோவில் நிலம் ஏலத்தில்  தகராறு: ஒருவர் கைது

/

கோவில் நிலம் ஏலத்தில்  தகராறு: ஒருவர் கைது

கோவில் நிலம் ஏலத்தில்  தகராறு: ஒருவர் கைது

கோவில் நிலம் ஏலத்தில்  தகராறு: ஒருவர் கைது


ADDED : டிச 31, 2024 06:22 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் கோவில் நில ஏலத்தின்போது தகராறு செய்தவர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் அருகே மிட்டாமண்டகப்பட்டு மீனாட்சி சொக்கநாதர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை, விழுப்புரம் ஆஞ்சநேயர் கோவிலில் உள்ள அறநிலையத்துறை அலுவலகத்தில் கடந்த 26ம் தேதி ஏலம் விட்டுள்ளனர்.

அப்போது, அதே கிராமத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் வேலு என்பவர் வந்து, ஏலம் விடாமல் நிலத்தை குத்தகைக்கு வழங்கும்படி கேட்டு தகராறு செய்துள்ளதாக தெரிகிறது.

அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில், செயல் அலுவலர் ராமலிங்கத்தை மிரட்டியதோடு, அங்கிருந்த நாற்காலியை வேலு உடைத்துள்ளார்.

இது குறித்து, ராமலிங்கம் அளித்த புகாரின் பேரில், விழுப்புரம் டவுன் போலீசார் வேலு மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us