sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு 500 பழ மரக்கன்று வழங்கல்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு 500 பழ மரக்கன்று வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 500 பழ மரக்கன்று வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு 500 பழ மரக்கன்று வழங்கல்


ADDED : செப் 19, 2024 11:23 PM

Google News

ADDED : செப் 19, 2024 11:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: மாவட்ட பள்ளி கல்வித்துறை, சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதுகாப்பு இயக்கம் சார்பில் உலக ஓசோன் தின விழா பனையபுரத்தில் நடந்தது.

அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, மாவட்ட சுற்றுச்சூழல் மற்றும் ஓசோன் பாதுகாப்பு இயக்க தலைவர் ராமன் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் சுமித்ரா தேவி வரவேற்றார். சிறப்பு விருந்தினர் மாவட்ட கல்வி அலுவலர் இளமதி, 500 மாணவ, மாணவியர்களுக்கு பழம் தரும் மரக்கன்றுகளை வழங்கி சிறப்புரையாற்றினார். டாக்டர் வெற்றிவேல் மரக்கன்றை நட்டு வைத்தார்.

ஓசோன் பாதுகாப்பு இயக்க பொருளாளர் ராசையன், செயலாளர் ஜெயச்சந்திரன், கதிர்வேல், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் நாகமுத்து, ஜூனியர் ரெட் கிராஸ் கன்வீனர் பாபு செல்வதுரை, இணை கன்வீனர் தமிழழகன், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர். உதவி தலைமை ஆசிரியர் ஜெயக்கொடி நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us