sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

/

அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்

அரசு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கல்


ADDED : ஆக 11, 2025 11:03 PM

Google News

ADDED : ஆக 11, 2025 11:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலம் அடுத்த ஆசூர் அரசு பள்ளியில் மாணவ, மாணவியர்களுக்கு நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் சுமதி தலைமை தாங்கினார். உதவி பேராசிரியர் ஜெகதீசன், கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தனர்.

டிரஸ்ட் இயக்குனர் மணிவேலன் அரசு பள்ளி மாணவ ,மாணவியருக்கு நோட்டுப் புத்தகங்களை வழங்கி பேசினார்.

சிவகுமார், மல்லிகை விமலா, கோவிந்தராஜன், பன்னீர்செல்வம் பேசினர். பொன்மாணிக்கவேல், சுமதி, நவநீதகிருஷ்ணன் வாழ்த்தி பேசினர். கிருஷ்ணன், ராஜன், பள்ளி மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us