sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்கல் 

/

போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்கல் 

போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்கல் 

போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பி வழங்கல் 


ADDED : ஏப் 07, 2025 06:31 AM

Google News

ADDED : ஏப் 07, 2025 06:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி; விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் சார்பில் கோடையை முன்னிட்டு நீர் மோர் பந்தலை திறந்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பியை டி.எஸ்.பி., வழங்கினார்.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை மற்றும் விக்கிரவாண்டி போக்குவரத்து போலீசார் சார்பில், டோல்கேட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் வசந்த் தலைமை தாங்கினார்.

விக்கிரவாண்டி டி.எஸ்.பி., நந்தகுமார், வாகன ஓட்டிகளுக்கு நீர் மோர் மற்றும் தர்பூசணியை வழங்கினார். பின்னர் கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் போக்குவரத்து போலீசாருக்கு தெர்மாகோல் தொப்பியை வழங்கினார்.

போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் லோகநாதன், பிரபு மற்றும் போலீசார் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us