sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 22, 2025 ,ஐப்பசி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு 

/

இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு 

இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு 

இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க மாவட்ட சேர்மன் ஏற்பாடு 


ADDED : அக் 22, 2025 12:23 AM

Google News

ADDED : அக் 22, 2025 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: கனமழை காரணமாக ஏற்படும் இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க கட்டணமில்லா ஜே.சி.பி.,யை விழுப்புரம் மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன் ஏற்பாடு செய்துள்ளார்.

அவர் விடுத்துள்ள செய்தி குறிப்பு:

வானிலை மையம் விழுப்புரம் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் அறிவிப்பை செய்துள்ளது. விழுப்புரம், விக்கிரவாண்டி தாலுகாவில் கன மழையின் போது கிராமங்களில் ஏற்படுகின்ற இயற்கை இடர்பாடுகளை சீரமைக்க ஜே.சி.பி., மற்றும் தண்ணீர் டேங்குகளை கட்டணம் இன்றி பொதுமக்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.

இச்சேவைக்காக விழுப்புரத்தில் 8 ஜே.சி.பி.,க்கள் மற்றும் 6 தண்ணீர் டேங்குகள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் செயல்படும் இந்த சேவை மையத்தை, 9003250330 ,7502263047 மொபைல் எண்களில் தொடர்பு கொண்டால் உடனடியாக தங்கள் பகுதிக்கு ஜே.சி.பி., மற்றும் தண்ணீர் டேங்க் நேரடியாக வந்து தேவையை நிறைவேற்றி தரப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us