sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

துணை பொதுச்செயலாளரிடம் தி.மு.க., நிர்வாகி வாழ்த்து

/

துணை பொதுச்செயலாளரிடம் தி.மு.க., நிர்வாகி வாழ்த்து

துணை பொதுச்செயலாளரிடம் தி.மு.க., நிர்வாகி வாழ்த்து

துணை பொதுச்செயலாளரிடம் தி.மு.க., நிர்வாகி வாழ்த்து


ADDED : நவ 07, 2025 12:48 AM

Google News

ADDED : நவ 07, 2025 12:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: தி.மு.க., துணை பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பொன்முடியை, திருவெண்ணெய்நல்லுார் நிர்வாகி சரவணகுமார் உள்ளிட்ட தி.மு.க., வினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தமிழக முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர், திருக்கோவிலுார் தொகுதி எம்.எல்.ஏ., பொன்முடிக்கு, மீண்டும் தி.மு.க., துணை பொதுச்செயலாளர் பதவி வழங்கி, தி.மு.க., தலைவர் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.

இதனையடுத்து, திருவெண்ணெய்நல்லுாரைச் சேர்ந்த தி.மு.க., பிரமுகர் தொழிலதிபர் சரவணகுமார் மற்றும் கட்சியினர், விழுப்புரத்தில் துணை பொதுச்செயலாளர் பொன்முடியை நேரில் சந்தித்து, சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்ததோடு, வாழ்த்து பெற்றனர்.

திருவெண்ணெய்நல்லுார் ஒன்றிய செயலாளர்கள் விசுவநாதன், சடகோபன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us