sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க., நிவாரண உதவி வழங்கல்

/

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க., நிவாரண உதவி வழங்கல்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க., நிவாரண உதவி வழங்கல்

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தே.மு.தி.க., நிவாரண உதவி வழங்கல்


ADDED : டிச 03, 2024 06:56 AM

Google News

ADDED : டிச 03, 2024 06:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களை தே.மு.தி.க.,பொது செயாளர் பார்வையிட்டு நிவாரண உதவிகளை வழங்கினார்.

திண்டிவனம் பகுதிகளில் பெஞ்சல் புயல் மற்றும் தொடர் மழையால் வகாப்பு நகர், காந்திநகர், நாகலாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் வெள்ளம் சூழ்ந்த இடங்களை நேற்று பிற்பகல் தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதா பார்வையிட்டார்.

தொடர்ந்து திண்டிவனம் நாகலாபுரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு பொதுச்செயலாளர் பிரேமலதா நிவாரண பொருட்களை வழங்கினார்.

இதில் விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணைச் செயலாளர்கள் சுந்தரேசன் வெங்கடேசன், திண்டிவனம் நகர செயலாளர் காதர் பாஷா, உள்ளிட்ட நிர்வாகிகள் பல கலந்து கொண்டனர்.

திண்டிவனம் நாகலாபுரம் பகுதியில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தே.மு.தி.க., பொது செயாளர் நிவாரண உதவிகளை வழங்கினார். அருகில் மாவட்ட செயலாளர் வெங்கடேசன்.






      Dinamalar
      Follow us