sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம்

/

கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம்

கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம்

கைலாசநாதர் கோவிலில் ஏகாதச ருத்ர ஜெபஹோம பாராயணம்


ADDED : அக் 06, 2025 11:54 PM

Google News

ADDED : அக் 06, 2025 11:54 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் பிரஹன்நாயகி சமேத கைலாசநாதர் கோவிலில் நேற்று ஏகாதச ருத்ர ஜெப ஹோம பாராயணம் நடந்தது.

அதனையொட்டி, நேற்று காலை 7:00 மணிக்கு கோ பூஜை, விக்னேஸ்வர பூஜை நடந்தது. தொடர்ந்து, 9:00 மணிக்கு சங்கல்பம், 10:00 மணிக்கு கைலாசநாதருக்கு 1,008 தாமரை பூக்களால் சிறப்பு ருத்ர ஹோமமும், 10:30 மணிக்கு ருத்ரா அபிஷேகம், ஜெபம் நடந்தது.

பகல் 12:00 மணிக்கு பூர்ணாஹூதி, சுவாமிக்கு மகா தீபாராதனை, 12:15 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்தனர்.






      Dinamalar
      Follow us