sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண் பலாத்காரம் முதியவர் கைது

/

பெண் பலாத்காரம் முதியவர் கைது

பெண் பலாத்காரம் முதியவர் கைது

பெண் பலாத்காரம் முதியவர் கைது


ADDED : நவ 08, 2024 05:57 AM

Google News

ADDED : நவ 08, 2024 05:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வாய் பேச முடியாத பெண்ணை பலாத்காரம் செய்த முதியவரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் அடுத்த ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் 30 வயது பெண். இவருக்கு பிறவியிலேயே காது கேட்காது, வாய் பேச முடியாது. இவர் கடந்த 4ம் தேதி 3:30 மணியளவில் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது கீழ்காரணை கிராமத்தைச் சேர்ந்த சக்கரபாணி, 69; என்பவர் வீட்டிற்குள் நுழைந்து, அந்த பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார்.

சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்தபோது சங்கரபாணி தப்பியோடினார். புகாரின் பேரில், திண்டிவனம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து சக்கரபாணியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us