sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போக்சோவில் முதியவர் கைது

/

போக்சோவில் முதியவர் கைது

போக்சோவில் முதியவர் கைது

போக்சோவில் முதியவர் கைது


ADDED : டிச 27, 2024 11:19 PM

Google News

ADDED : டிச 27, 2024 11:19 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்,; காணை அருகே வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

காணை அருகே குயவன்காடுவெட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி,65; இவர், அருகிலுள்ள பகுதியில் வீட்டில் தனியாக இருந்த 11 வயது சிறுமியிடம் கடந்த 24ம் தேதி உள்ளே புகுந்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். இதை பாதித்த சிறுமி தனது தாயிடம் கூறியதன் பேரில், அவர் விழுப்புரம் அனைத்து மகளிர் போலீசாரிடம் நேற்று முன்தினம் புகார் அளித்தார்.

இதன் பேரில், போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப் பதிந்து சுப்பிரமணியை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us