sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வாகனம் மோதி முதியவர் பலி

/

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி

வாகனம் மோதி முதியவர் பலி


ADDED : டிச 08, 2024 05:27 AM

Google News

ADDED : டிச 08, 2024 05:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோட்டக்குப்பம் : அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் முதியவர் இறந்தார்.

கிளியனூர் அடுத்த பெரிய கொழுவாரி அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 60; விவசாயி. இவர் நேற்று முன்தினம் தனது வீட்டில் வளர்க்கும் மாடுகளை அங்குள்ள வயல் வெளியில் மேயத்துவிட்டு, நேற்று மாலை 5;30 மணிக்கு, வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

அப்போது, பெரிய கொழுவாரி சமத்துவபுரம் சந்திப்பு அருகே சென்றபோது, அவ்வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுள்ளது.

விபத்தில் காயமடைந்த முதியவரை அப்பகுதி மக்கள் மீட்டு சிகிச்சைக்காக பிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் முதியவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

கோட்டக்குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us