/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
மின்கம்பியை மிதித்த முதியவர் பலி
/
மின்கம்பியை மிதித்த முதியவர் பலி
ADDED : அக் 11, 2025 06:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்த முதியவர் இறந்தார்.
மேல்மலையனுார் அடுத்த மேல் அருங்குணம் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன், 75; இவர், நேற்று காலை 6:00 மணிக்கு இயற்கை உபாதை கழிக்க அதே பகுதியில் உள்ள நிலத்திற்கு சென்றார்.
அங்கு அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததால் முருகேசன் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இது குறித்து சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு விசாரித்து வருகின்றனர்.