sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

/

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு

அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் சாவு


ADDED : செப் 22, 2024 02:25 AM

Google News

ADDED : செப் 22, 2024 02:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில் அளவுக்கு அதிகமாக மாத்திரை சாப்பிட்ட முதியவர் இறந்தார்.

விழுப்புரம், ராகவன்பேட்டையைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி, 67; கடந்த 10 ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்தார். இவர், கடந்த 12ம் தேதி மனநலம் பாதிப்புக்காக எடுத்து கொள்ளும் மாத்திரைகளை அதிகளவில் சாப்பிட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us