sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

முதியவர் தற்கொலை

/

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை

முதியவர் தற்கொலை


ADDED : பிப் 01, 2024 05:31 AM

Google News

ADDED : பிப் 01, 2024 05:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மயிலம்: மயிலத்தில் வயிற்று வலியால் அவதி அடைந்த முதியவர் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

மயிலம் கிராமத்தில் வசித்து வந்த சுப்பிரமணி, 60; வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் வயிற்று வலி தாங்க முடியாமல் முதியவர் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை கடந்த ஜன. 27ம் தேதியன்று குடித்து, மயங்கி விழுந்தார்.

முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.

இது குறித்த புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us