sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி பலி

/

பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி பலி

பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி பலி

பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி பலி


ADDED : மே 31, 2025 12:47 AM

Google News

ADDED : மே 31, 2025 12:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவலுார்பேட்டை : அவலுார்பேட்டை அருகே பூச்சிக் கொல்லி மருந்து குடித்த மூதாட்டி இறந்தார்.

அவலுார்பேட்டை அடுத்த மேல்செவலாம்பாடி கிராமத்தை சேர்ந்த ராஜி மனைவி தஞ்சையம்மாள், 70; கால் வலியால் நீண்ட நாளாக அவதிப்பட்டார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வலி தாங்க முடியாமல் நிலத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக் கொல்லி மருந்தை குடித்து வீட்டில் மயங்கி விழுந்தார். சேத்பட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட தஞ்சையம்மாள் சிகிச்சை பலனின்றி இறந்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us