sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

/

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி

மின்சாரம் பாய்ந்து மூதாட்டி பலி


ADDED : நவ 05, 2024 06:50 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்; வானூர் அருகே மின்சாரம் பாய்ந்து மூதாட்டி இறந்தார்.

வானுார் அடுத்த பாப்பஞ்சாவடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குப்புசாமி மனைவி மல்லிகா, 60; இவர் நேற்று முன்தினம் மாலை திருச்சிற்றம்பலம் காலனியில் மணிவண்ணன் என்பவரது வீட்டின் எதிரில் நடந்த உறவினர் மகளின் மஞ்சள் நீராட்டு விழாவிற்கு சென்றிருந்தார்.

மழை பெய்து கொண்டிருந்த போது, விழா மேடையில் இருந்த மின்சார ஒயர் மீது மல்லிகா தெரியாமல் கை வைத்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார்.

அவரை உடனடியாக உறவினர்கள் மீட்டு, ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே இறந்துவிட்டார்.

இதுகுறித்து ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us