sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தாலிச் செயின் திருட்டு போலீசில் மூதாட்டி புகார்

/

 தாலிச் செயின் திருட்டு போலீசில் மூதாட்டி புகார்

 தாலிச் செயின் திருட்டு போலீசில் மூதாட்டி புகார்

 தாலிச் செயின் திருட்டு போலீசில் மூதாட்டி புகார்


ADDED : நவ 21, 2025 05:12 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: இறந்த மகளின் போட்டோவில் இருந்த தாலிச் செயின் திருடு போனதாக போலீசில், மூதாட்டி புகார் கொடுத்துள்ளார்.

விழுப்புரம், வீட்டுவசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி மனைவி பழனியம்மாள், 60; இவர், தனது வீட்டில் இறந்த மகளின் போட்டோவில் மூன்றரை சவரன் தாலிச் செயினை மாட்டிருந்தார். அந்த செயினை கடந்த மாதம் 11ம் தேதி காணவில்லை.

இதுகுறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us