sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கிணற்றில் விழுந்த எலக்ட்ரீஷியன் பலி

/

கிணற்றில் விழுந்த எலக்ட்ரீஷியன் பலி

கிணற்றில் விழுந்த எலக்ட்ரீஷியன் பலி

கிணற்றில் விழுந்த எலக்ட்ரீஷியன் பலி


ADDED : டிச 12, 2024 07:03 AM

Google News

ADDED : டிச 12, 2024 07:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கண்டாச்சிபுரம்: விவசாயக் கிணற்றில் தவறி விழுந்த எலக்ட்ரீஷியன் பரிதாபமாக பலியானார்.

கண்டாச்சிபுரம் அடுத்த நல்லாப்பாளையம் ஊராட்சியைச் சேர்ந்த சிங்காரம் மகன் சத்தியராஜ,38; இவர் கண்டாச்சிபுரத்தில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ளார்.

நேற்று காலை 7 மணி அளவில் நல்லாப்பாளையம் பகுதியில் உள்ள தனது நிலத்தை பார்வையிடச் சென்றுள்ளார்.

சிறு வயது முதல் வலிப்பு நோய் உள்ள சத்தியராஜ் விவசாயக் கிணற்றின் அருகில் சென்றபோது தவறி விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.தகவல் அறிந்த கண்டாச்சிபுரம் போலீசார் பொதுமக்கள் உதவியுடன் சத்தியராஜின் உடலைக் கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்து மனைக்கு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்.






      Dinamalar
      Follow us