sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மின்சாரம் திருட்டு: மின் ஊழியர் சஸ்பெண்ட்

/

மின்சாரம் திருட்டு: மின் ஊழியர் சஸ்பெண்ட்

மின்சாரம் திருட்டு: மின் ஊழியர் சஸ்பெண்ட்

மின்சாரம் திருட்டு: மின் ஊழியர் சஸ்பெண்ட்


ADDED : பிப் 21, 2024 11:24 PM

Google News

ADDED : பிப் 21, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : திண்டிவனத்தில் மின் திருட்டு புகாரில் மின் ஊழியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திண்டிவனம் அடுத்த மன்னார்சாமி கோவில் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா மனைவி வீரம்மாள். இவர், திண்டிவனம் மின்துறை மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்தில் ஊழியராக பணி புரிந்து வந்தார்.

இவரது வீட்டில், மின்சாரம் திருடப்படுவதாக எழுந்த புகாரின் பேரில் மின்துறை விஜிலன்ஸ் அதிகாரிகள் சோதனை நடத்தி மின் திருட்டு நடந்ததை உறுதி செய்தனர்.

இதுகுறித்து, பிரம்மதேசம் மின்துறை உதவி பொறியாளர் ராஜராஜன் கடந்த 8.8.23ம் தேதி பிரம்மதேசம் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் மின்திருட்டு சம்பவம் தொடர்பாக, வீரம்மாளை சஸ்பெண்ட் செய்து, திண்டிவனம் மின்வாரிய செயற்பொறியாளர் சிவசங்கரன் கடந்த 16ம் தேதி உத்தரவிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us