sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

ஆக்கிரமிப்பு, கொடி கம்பங்கள் அகற்றம்

/

ஆக்கிரமிப்பு, கொடி கம்பங்கள் அகற்றம்

ஆக்கிரமிப்பு, கொடி கம்பங்கள் அகற்றம்

ஆக்கிரமிப்பு, கொடி கம்பங்கள் அகற்றம்


ADDED : மே 17, 2025 11:39 PM

Google News

ADDED : மே 17, 2025 11:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் கிழக்கு பாண்டி ரோடில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், கட்சி கொடி கம்பங்கள் அகற்றும் பணி நடந்தது.

விழுப்புரத்தில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீஸ் சார்பில், சாலையோர ஆக்கிரமிப்பு, கட்சி கொடி கம்பம் அகற்றும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. நேற்று 2வது நாளாக விழுப்புரம் கிழக்கு பாண்டி சாலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது.

நெடுஞ்சாலை துறை உதவிபொறியாளர்கள் கவுதம், ராதிகா தலைமையில் நெடுஞ்சாலை துறை ஊழியர்கள், போலீசார் முன்னிலையில், கிழக்கு பாண்டி ரோடு மாதா கோவில் துவங்கி மகாராஜபுரம், கம்பன் நகர், ஆசிரியர் நகர் வரை, சாலையோர கட்சி கொடி கம்பங்கள், கடைகளின் முகப்பு ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றினர்.

கட்சி கொடி கம்பங்களை அகற்ற சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். நீதிமன்ற உத்தரவுபடி அகற்றப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்து சமாதானப்படுத்தினர்.






      Dinamalar
      Follow us