sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 தொழில் முனைவோர் பயிலரங்கம்  

/

 தொழில் முனைவோர் பயிலரங்கம்  

 தொழில் முனைவோர் பயிலரங்கம்  

 தொழில் முனைவோர் பயிலரங்கம்  


ADDED : மார் 11, 2026 04:59 AM

Google News

ADDED : மார் 11, 2026 04:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனம் கோவிந்தசாமி அரசு கலைக் கல்லுாரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பிரிவு பயிலரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் நாராயணன் தலைமை தாங்கி தொழில் முனைவில் வாய்ப்புகள் மற்றும் சந்தைப்படுத்துதல் குறித்து மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

தொழில் மேம்பாட்டுப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் கோபிநாத் வரவேற்றார்.

பயிற்சியாளராக கடலுார் தனியார் பேக்கரி உரிமையாளர் லட்சுமி பிரியா மாணவர்களுக்கு அடுமனை உணவு தயாரிப்பதற்கான தொழில்நுட்பம் மற்றும் அதில் உள்ள நுணுக்கங்கள் குறித்து பேசினார்.

விழாவில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர்.

விழாவை, பிரதாப் சிங், முரளி கிருஷ்ணா, ராபர்ட், பழனிசாமி, கலியபெருமாள், கார்த்திகேயன், மணிகண்டன், மாரிமுத்து, ஆர்த்தீஸ்வரி, ராமு ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

வணிக நிர்வாகவியில் துறை உதவி பேராசிரியர் தியாகராஜன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us