sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு

/

கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு

கோஷ்டி மோதல் 4 பேர் மீது வழக்கு


ADDED : செப் 25, 2024 03:40 AM

Google News

ADDED : செப் 25, 2024 03:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் வளவனுார் அருகே கோஷ்டி மோதலில் ஈடுபட்ட 4 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

வளவனுார் அடுத்த கலிஞ்சிக்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் மகன் ஜெயக்குமார், 32; அதே பகுதியைச் சேர்ந்தவர் மணி மகன் அப்பு என்கிற பிரவீன்குமார், 30; இவர்களுக்குள் முன்விரோதம் இருந்து வந்தது.

கடந்த 22ம் தேதி இரவு இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர். இதில், ஜெயக்குமார், 32; அவரது நண்பர்களான துளசிங்கம் மகன் துரைராஜ், 30; கிருஷ்ணமூர்த்தி மகன் யுவராஜ், 35; ஆகியோர் காயமடைந்தனர்.

இது குறித்து ஜெயக்குமார் அளித்த புகாரின் பேரில், பிரவீன்குமார், அருள்பிரகாசம், கிஷோர்குமார், அருள் ஆகிய 4 பேர் மீது வளவனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us