sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 14, 2025 ,ஆவணி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குடும்பத் தகராறு; 4 பேர் மீது வழக்கு

/

குடும்பத் தகராறு; 4 பேர் மீது வழக்கு

குடும்பத் தகராறு; 4 பேர் மீது வழக்கு

குடும்பத் தகராறு; 4 பேர் மீது வழக்கு


ADDED : செப் 09, 2025 11:48 PM

Google News

ADDED : செப் 09, 2025 11:48 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; குடும்பத் தகராறில் இருதரப்பைச் சேர்ந்த 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர்.

விழுப்புரம் வி.மருதுாரைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் மனைவி செல்வி, 45; இவர், தனது மகன் சக்திசரவணனுக்கு, 25; ஆடம்பரமாக திருமணம் செய்துள்ளார்.

இதனால், ஆத்திரம் அடைந்த, செல்வியின் மருமகன் திவாகர், 28; தனது மனைவி ஸ்ரீதேவியிடம், தகராறு செய்துள்ளார்.

இதை தட்டிக்கேட்ட மாமியார் செல்வியை, திவாகர் திட்டி தாக்கினார். இதனையறிந்த சக்திசரவணன் மற்றும் மூவேந்தன், 27; காளிமுத்து, 55; ஆகியோர் சேர்ந்து திவாகரை தாக்கினர்.

இருதரப்பு புகாரின் பேரில், திவாகர், சக்திசரவணன் உட்பட 4 பேர் மீது விழுப்புரம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us