sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலி

/

வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலி

வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலி

வெள்ளத்தில் சிக்கி விவசாயி பலி


ADDED : டிச 13, 2024 07:14 AM

Google News

ADDED : டிச 13, 2024 07:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம்: மரக்காணம் அருகே உள்ள ஓங்கூர் ஆற்று வெள்ளத்தில் சிக்கி விவசாயி இறந்தார்.

மரக்காணம் அடுத்த கானிமேட்டைச் சேர்ந்தவர் பாலமுருகன், 45; விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலை ஓங்கூர் ஆறு அருகே உள்ள நிலத்தில் நெல் நாற்றை பார்வையிடச் சென்றார்.

அப்போது, ஆற்றில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாலமுருகன் சிக்கி நீரில் அடித்துச் செல்லப்பட்டவர், நேற்று காலை அதே பகுதியில் அவரது உடல் ஒதுங்கியது.

மரக்காணம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us