sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பைக் மீது பஸ் மோதல் விவசாயி பலி

/

பைக் மீது பஸ் மோதல் விவசாயி பலி

பைக் மீது பஸ் மோதல் விவசாயி பலி

பைக் மீது பஸ் மோதல் விவசாயி பலி


ADDED : நவ 09, 2024 07:23 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் அருகே பைக் மீது பஸ் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.

விழுப்புரம் அடுத்த சாலை அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர், 55; விவசாயி. இவர், நேற்று காலை 10:30 மணியளவில், தனது ஒன்றரை வயது பேரக் குழந்தையை முன்னால், அமர வைத்து, பைக்கில் புதுச்சேரி- விழுப்புரம் சாலையில் சென்றார்.

சாலை அகரம் கெங்கையம்மன் கோவில் அருகே சென்றபோது, பின்னால் வந்த தனியார் பஸ் பைக் மீது மோதியது. படுகாயமடைந்த சங்கர் இறந்தார். காயமடைந்த குழந்தையை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

புகாரின் பேரில் வளவனுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us