sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

விழுப்புரத்தில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைகேட்பு

/

விழுப்புரத்தில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைகேட்பு

விழுப்புரத்தில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைகேட்பு

விழுப்புரத்தில் நாளை மறுநாள் விவசாயிகள் குறைகேட்பு


ADDED : ஜன 20, 2025 06:36 AM

Google News

ADDED : ஜன 20, 2025 06:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரத்தில், வரும் 22ம் தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடக்கிறது.

கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:

விழுப்புரம் கோட்ட அளவில், ஜனவரி மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம், வரும் 22ம் தேதி நடக்கிறது.

விழுப்புரம் தாலுகா அலுவலகத்தில், அன்று காலை 10:30 மணியளவில், ஆர்.டி.ஓ., முருகேசன் தலைமையில், குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில், விழுப்புரம், விக்கிரவாண்டி, வானுார், திருவெண்ணெய்நல்லுார், கண்டாச்சிபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட விவசாய சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.






      Dinamalar
      Follow us