/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
/
நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்
ADDED : அக் 28, 2025 06:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: திண்டிவனம் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நாளை (29ம் தேதி)நடக்கிறது.
சப் கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:
திண்டிவனம் சப் கலெக்டர் அலுவலகத்தில், கோட்ட அளவிலான விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் நாளை (29ம் தேதி) காலை 11:00 மணியளவில் நடக்கிறது.
கூட்டத்தில், திண்டிவனம், மரக்காணம், செஞ்சி, மேல்மலையனுார் ஆகிய தாலுகாக்களைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய பிரதிநிதிகள் பங்கேற்று குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

