ADDED : ஏப் 24, 2025 05:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: கலெக்டர் அலுவலகத்தில் நாளை (25ம் தேதி) விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது.
கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் செய்திக்குறிப்பு;
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நாளை (25ம் தேதி)காலை 11:00 மணிக்கு விவசாயிகள் குறைகேட்பு நாள் கூட்டம் நடக்கிறது. கலெக்டர் தலைமையில் நடக்கும் கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மட்டும் மனுவாக கொடுத்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.