sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கால்நடைகள் திருட்டு; நடவடிக்கை இல்லை போலீஸ் மீது விவசாயிகள் அதிருப்தி

/

கால்நடைகள் திருட்டு; நடவடிக்கை இல்லை போலீஸ் மீது விவசாயிகள் அதிருப்தி

கால்நடைகள் திருட்டு; நடவடிக்கை இல்லை போலீஸ் மீது விவசாயிகள் அதிருப்தி

கால்நடைகள் திருட்டு; நடவடிக்கை இல்லை போலீஸ் மீது விவசாயிகள் அதிருப்தி


ADDED : ஜூலை 29, 2025 05:02 AM

Google News

ADDED : ஜூலை 29, 2025 05:02 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விவசாய உபகரணங்கள், ஆடு, மாடுகள் திருடு போவது குறித்து போலீசில் புகார் அளித்தால் முறையாக நடவடிக்கை எடுக்காததால் போலீசார் மீது விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

விழுப்புரத்தில் சில மாதங்களுக்கு முன் சாலாமேடு, வழுதரெட்டி பகுதியில் வீடு, நிலங்களில் உள்ள கொட்டகையில் கட்டியிருந்த மாடுகள் நள்ளிரவில் திருடு போனது. மினி டெம்போ வைத்து மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.

மேலும், திண்டிவனம் பகுதிகளிலும் வீடு, நிலத்தில் கட்டி வைத்திருந்த ஆடு, மாடுகள் திருடு போனது. இதே போன்று மின் மோட்டார், ஸ்டார்ட்டர், மின் ஒயர்கள் என திருட்டுகள் குறித்து போலீசில் புகார் அளித்தால் நடவடிக்கை எடுப்பதில்லை.

போலீசில் புகார் அளித்தால் வழக்கு பதியாமல் கண்டுபிடித்து தருகிறோம் என கூறி அனுப்பி விடுகின்றனர். ஆனால், அடுத்த சில தினங்களில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நடைபெறும் வார சந்தைகளில் திருட்டு கால் நடைகள் விற்பனை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தகவல் தெரிவித்தாலும் போலீசார் நடவடிக்கை எடுப்பதில்லை என விவசாயிகள் புலம்புவதுடன் போலீசார் மீது அதிருப்தி அடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us