sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

உழவர் நலத்துறை திட்டம் துவக்கி வைப்பு

/

உழவர் நலத்துறை திட்டம் துவக்கி வைப்பு

உழவர் நலத்துறை திட்டம் துவக்கி வைப்பு

உழவர் நலத்துறை திட்டம் துவக்கி வைப்பு


ADDED : ஜூலை 12, 2025 11:17 PM

Google News

ADDED : ஜூலை 12, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானுார்: வானுார், வட்டார வேளாண்மை துறை சார்பில், ஒவ்வொரு கிராமங்களிலும், உழவரைத்தேடி வேளண்மை உழவர் நலத்துறை திட்டம் துவக்கப்பட்டு வருகிறது.

வட்டார அலுவலர்கள் உழவர்களை வருவாய் கிராமங்களிலேயே நேரடியாக சந்தித்து ஆலோசனை வழங்குவதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம். இதன் ஒரு பகுதியாக தேர்குணம் கிராமத்தில், திட்ட துவக்க விழா நடந்தது. வானுார் வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் வரவேற்றார்.

வேளாண்மை பொறியியல் துறை விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பு பொறியாளர் சுமதி, உதவி செயற்பொறியாளர் நாராயணலிங்கம் ஆகியோர், வேளாண்மை பொறியியல் துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர் வினோதினி, கவுன்சிலர் மகாலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்து இடுபொருட்களை விவசாயிகளுக்கு வழங்கினர். துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் பஞ்சநாதன், ஆத்மா திட்ட அலுவலர்கள் வாழ்வரசி, கோவிந்தசாமி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us