sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

கரை ஒதுங்கிய பெண் சடலம்

/

கரை ஒதுங்கிய பெண் சடலம்

கரை ஒதுங்கிய பெண் சடலம்

கரை ஒதுங்கிய பெண் சடலம்


ADDED : ஜூன் 17, 2025 12:43 AM

Google News

ADDED : ஜூன் 17, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணம் அடுத்த அனுமந்தை கடற்கரையில் மர்மமான முறையில் இறந்து கரை ஒதுங்கிய பெண் சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை மீனவ கிராமம் கடற்கரையில் 50 வயது மதிக்கதக்க பெண் சடலம் நேற்று காலை கரை ஒதுங்கியது. இது குறித்து அப்பகுதி மீனவர்கள் மரக்காணம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பெண் பிரேதத்தை மீட்டு புதுச்சேரி பிம்ஸ் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இறந்த பெண் யார் எப்படி இறந்தார் என்ற விபரம் தெரியவில்லை. மரக்காணம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us