sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நகராட்சி பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

/

நகராட்சி பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

நகராட்சி பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை

நகராட்சி பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை


ADDED : மார் 20, 2025 05:08 AM

Google News

ADDED : மார் 20, 2025 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: விழுப்புரம் நகராட்சி அலுவலக தற்காலிக பெண் ஊழியர் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் பூந்தோட்டத்தை சேர்ந்தவர் அன்பழகன் மகள் கோமதி,23; பி.ஏ., பட்டதாரியான இவர், விழுப்புரம் நகராட்சி அலுவலகத்தில், கடந்த சில மாதங்களாக தற்காலிக அலுவலக உதவியாளராக பணியாற்றி வந்தார்.

கடந்த 2024ம் ஆண்டு, கோமதியின் வயிற்றில், நீர்கட்டி பாதிப்பு இருந்ததால், அறுவை சிகிச்சை செய்து அகற்றியுள்ளனர்.

அதிலிருந்து, கடும் வயிற்று வலியாலும், அவரது தாயாரும் உடல்நிலை பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே இருந்தார்.

இதனால் மனமுடைந்து காணப்பட்ட கோமதி, நேற்று வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

விழுப்புரம் மேற்கு போலீசார், அவரது உடலை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us