sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெண் தற்கொலை

/

பெண் தற்கொலை

பெண் தற்கொலை

பெண் தற்கொலை


ADDED : டிச 05, 2024 07:11 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வானூர்: வானூர் அடுத்த இரும்பை கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி சந்தியா, 30; இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் திவ்ய தர்ஷன், 3 வயதில் சாய்பல்லவி ஆகிய மகன், மகள் உள்ளனர்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சந்தியாவிற்கும் ராஜ்குமாருக்கும், குடிநீர் பிடித்து வருவது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. அதில் இருந்து ராஜ்குமார், தனது மனைவியிடம் பேசாமல் இருந்து வந்துள்ளார்.

இதனால் விரக்தியடைந்த சந்தியா, கடந்த 2ம் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தொங்கியுள்ளார். அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து, சந்தியாவின் தாய் ராதா கொடுத்துள்ள புகாரின் பேரில் ஆரோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us