/
உள்ளூர் செய்திகள்
/
விழுப்புரம்
/
செஞ்சி அரசு கலைக் கல்லுாரியில் 23ம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு
/
செஞ்சி அரசு கலைக் கல்லுாரியில் 23ம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு
செஞ்சி அரசு கலைக் கல்லுாரியில் 23ம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு
செஞ்சி அரசு கலைக் கல்லுாரியில் 23ம் தேதி இறுதிக்கட்ட கலந்தாய்வு
ADDED : செப் 19, 2024 11:14 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செஞ்சி: செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் வரும் 23ம் தேதி இறுதிக் கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.
செஞ்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் 2024-2025ம் கல்வியாண்டிற்கான இளநிலை பாட பிரிவுகளுக்கு இறுதிக் கட்ட கலந்தாய்வு வரும் 23ம் தேதி காலை 10:00 மணியளவில் கல்லுாரியில் நடைபெற உள்ளது.
காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறும். மாற்றுச் சான்றிதழ் உள்ளவர்கள் மட்டும் கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவார்கள்.
இத்தகவலை கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.