sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி

/

போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி

போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி

போக்குவரத்து கழக ஊழியர்கள் குடும்பத்திற்கு நிதி உதவி


ADDED : மார் 15, 2025 08:31 PM

Google News

ADDED : மார் 15, 2025 08:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்; விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் இறந்த ஊழியர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

அனைத்து தொழிற் சங்கங்களின் ஒத்துழைப்புடன், தொழிலாளர்களிடமிருந்தும் பணம் பிடித்தம் செய்யப்பட்டது. இந்த பணத்தை விழுப்புரம் மண்டலத்துக்குட்பட்ட பகுதியில் பணிபுரிந்து அண்மையில் இறந்த தொழிலாளர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு, தலா 5 லட்சம் ரூபாய் வீதம் நிதியுதவியாக வழங்கப்பட்டது.

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மேலாண் இயக்குநர் குணசேகரன், பொது மேலாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலையில், ஊழியர்களின் குடும்பத்தினருக்கு காசோலையாக வழங்கினர்.






      Dinamalar
      Follow us