sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மீனவர்கள் மீன் பிடிக்க தடை

/

மீனவர்கள் மீன் பிடிக்க தடை

மீனவர்கள் மீன் பிடிக்க தடை

மீனவர்கள் மீன் பிடிக்க தடை


ADDED : அக் 14, 2024 08:30 PM

Google News

ADDED : அக் 14, 2024 08:30 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மரக்காணம் : மரக்காணத்தில் மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க வருவாய்த் துறை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள எக்கியர்குப்பம், அனுமந்தைகுப்பம், கூனிமேடுகுப்பம், நடுக்குப்பம், தந்திராயன்குப்பம் உட்பட 19 மீனவ கிராமங்களில் உள்ள மீனவர்கள் படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க கூடாது.

மேலும் கடற்கரை ஓரம் உள்ள படகு, வலை மற்றும் மீன் பிடி சாதனங்களை மேடான பகுதியில் பாதுகாப்பாக வைக்கவேண்டும்.

கடல் அலையின் சீற்றம் அதிகமாக உள்ளதால் கடலில் உள்ளூர் மற்றும் சுற்றுலாபயணிகள் குளிக்கக் கூடாது.

மறு உத்தரவு வரும் வரை யாரும் கடலுக்குச் சென்று மீன்பிடிக்க கூடாது என வருவாய்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us