sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பொதுமக்களுக்கு அன்னதானம்

/

பொதுமக்களுக்கு அன்னதானம்

பொதுமக்களுக்கு அன்னதானம்

பொதுமக்களுக்கு அன்னதானம்


ADDED : அக் 12, 2025 05:02 AM

Google News

ADDED : அக் 12, 2025 05:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம் : நெல்மண்டி கண்ணன் நினைவு அஞ்சலியை முன்னிட்டு, பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

திண்டிவனம், கால பைரவர் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் யாதவகுமாரின் தந்தை நெல்மண்டி கண்ணனின் நான்காம் ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு, மேம்பாலத்தின் கீழ், தாலுகா அலுவலகம் எதிரில், செஞ்சிரோடு அம்மா உணவகம் ஆகிய இடங்களில், பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று காலை நடந்தது.

நகர்மன்ற உறுப்பினர் நந்தகுமார் தலைமை தாங்கினார். யாதவகுமார், கண்ணன் படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் முன்னாள் கவுன்சிலர் பாஸ்கர், கவுன்சிலர் சுதாகர், முன்னாள் கவுன்சிலர் திருப்பதியார்சங்கர், சரவணன், பழனி, பாரதிதாசன், வழக்கறிஞர் ராகுல், சிவா, பன்னீர், எலக்ட்ரீஷியன் சங்கர், மின்துறை பிரபுதாஸ், செந்தில் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us