sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

தேசிய கொடியை அவமதித்த 'மாஜி' காங்., பிரமுகர் கைது

/

தேசிய கொடியை அவமதித்த 'மாஜி' காங்., பிரமுகர் கைது

தேசிய கொடியை அவமதித்த 'மாஜி' காங்., பிரமுகர் கைது

தேசிய கொடியை அவமதித்த 'மாஜி' காங்., பிரமுகர் கைது

1


ADDED : ஜன 28, 2025 12:36 AM

Google News

ADDED : ஜன 28, 2025 12:36 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அருகே தேசியக்கொடியை அவமதித்த, 'மாஜி' காங்., பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் மாவட்டம், மோழியனுாரில் நேற்று முன்தினம் நடந்த குடியரசு தின விழாவில், காங்., கட்சியினர் வட்டார தலைவர் கண்ணன், 55, தலைமையில் தேசியக் கொடியேற்றி, பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அப்போது அதே ஊரைச் சேர்ந்த சக்கரவர்த்தி, 58, என்பவர் காங்., கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஆத்திரத்தில், 'நான் நட்ட கொடிக் கம்பத்தில் எப்படி தேசியக்கொடியை ஏற்றலாம்' என கூறி, தேசியக் கொடியின் கயிற்றை அறுத்து அவமதிப்பு செய்தார்.

இதுகுறித்து காங்., வட்டார தலைவர் கண்ணன் அளித்த புகாரில் பெரியதச்சூர் போலீசார், சக்கரவர்த்தியை நேற்று கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us