sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

போக்குவரத்து கழகத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி

/

போக்குவரத்து கழகத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி

போக்குவரத்து கழகத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி

போக்குவரத்து கழகத்தில் இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு நிதி


ADDED : அக் 13, 2024 07:54 AM

Google News

ADDED : அக் 13, 2024 07:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலத்தில் பணிபுரிந்து இறந்த தொழிலாளர்களின் குடும்பத்தாருக்கு, ஊழியர்களிடம் பிடித்தம் செய்த நிதித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

விழுப்புரம் போக்குவரத்து கழக தலைமை பணிமனையில் நடந்த நிகழ்ச்சியில், இறந்த தொழிலாளர்களுக்கு தலா 5 லட்சம் விதம் 8 தொழிலாளர்களின் குடும்பத்திற்கு 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பணியின் போது இறந்த தொழிலாளர் குடும்பத்திற்கு 10 லட்சம் ரூபாய் காசோலையாக 6 மண்டலங்களைச் சேர்ந்த அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள் மூலம் வழங்கப்பட்டது.

மேலும், தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 27 நாட்கள் தொடர்ந்து பணியாற்றிய மற்றும் சிறப்பு இயக்கத்தின் போது 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் வருவாய் ஈட்டிய 304 ஓட்டுநர், நடத்துநர்களுக்கு மண்டல அதிகாரிகள் முன்னிலையில் சிறப்பு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us