sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

 குழந்தைகளுடன் பெண் மாயம்

/

 குழந்தைகளுடன் பெண் மாயம்

 குழந்தைகளுடன் பெண் மாயம்

 குழந்தைகளுடன் பெண் மாயம்

1


ADDED : நவ 21, 2025 05:21 AM

Google News

ADDED : நவ 21, 2025 05:21 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டிவனம்: திண்டிவனத்தில் குழந்தைகளுடன் மனைவியைக் காணவில்லை என கணவர், போலீசில் புகார் அளித்துள்ளார்.

திண்டிவனத்தைச் சேர்ந்தவர் முகம்மது அலி, 37; இவரது மனைவி யாஸ்மின், 23; இவர்களுக்கு ஆபியா, 6; என்ற மகளும், ஆரிப்அலி, 4; என்ற மகனும் உள்ளனர்.

நேற்று முன்தினம் காலை யாஸ்மின் தனது 2 பிள்ளைகளுடன் மார்க்கெட்டிற்கு செல்வதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை.

முகம்மது அலி அளித்த புகாரின் பேரில், திண்டிவனம் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us