sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் நிறுத்தம்: பயணிகள் அவதி

/

சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் நிறுத்தம்: பயணிகள் அவதி

சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் நிறுத்தம்: பயணிகள் அவதி

சுங்க கட்டணம் செலுத்தாததால் அரசு பஸ் நிறுத்தம்: பயணிகள் அவதி


ADDED : டிச 24, 2024 08:12 AM

Google News

ADDED : டிச 24, 2024 08:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்தூர்பேட்டை; உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் சுங்க கட்டணம் செலுத்தாத அரசு பஸ் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

கும்பகோணம் கோட்ட அரசு பஸ் ஒன்று நேற்று சென்னையில் இருந்து பெரம்பலுாருக்கு சென்று கொண்டிருந்தது.

காலை 9.00 மணிக்கு உளுந்தூர்பேட்டை டோல்கேட்டில் சென்றபோது, சுங்க கட்டணத்திற்கு 'பாஸ்ட் ட்ராக்'கில் பணம் இல்லாததால் பஸ் நிறுத்தப்பட்டது. ஒரு மணி நேரமாகியும் சுங்க கட்டணம் செலுத்தாததால், டோல்கேட் பகுதியிலேயே பஸ் நிறுத்தப்பட்டது. இதனால் ஆவேசமடைந்த பயணிகள் டிரைவர், கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் மாற்று பஸ்சில் அனுப்பி வைக்குமாறு பயணிகள் கூறினர். அதன் பேரில் காலை 10.20 மணியளவில் மாற்று பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்தனர்.

சுங்க கட்டணம் செலுத்திய பிறகு 10.40 மணியளவில் பஸ் அங்கிருந்து புறப்பட்டு சென்றது.






      Dinamalar
      Follow us