sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 30, 2025 ,ஐப்பசி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள்  முதலிடம்

/

சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள்  முதலிடம்

சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள்  முதலிடம்

சைக்கிள் போட்டியில் அரசு பள்ளி மாணவிகள்  முதலிடம்


ADDED : அக் 29, 2025 11:31 PM

Google News

ADDED : அக் 29, 2025 11:31 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி: அக். 30-: சைக்கிள் போட்டியில் எடப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்றனர்.

விழுப்புரம் வருவாய் மாவட்ட அளவில் அண்ணாதுரை பிறந்தநாளை முன்னிட்டு நடந்த சாலையோர சைக்கிள் ஓட்டும் போட்டியில் எடப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த 6 ம் வகுப்பு மாணவி கவுஷிகா, 14 வயதிற்குட்பட்ட பிரிவிலும், பிளஸ் 1 மாணவி அபிநயா 19 வயதிற்குட்பட்ட பிரிவிலும் பங்கேற்று முதலிடம் பிடித்தனர். இதன் மூலம் மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தேர்வு பெற்றனர் .

மேலு ம் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தின் மூலம் மாவட்ட அளவில் நடந்த அதி விரைவு சைக்கிள் ஓட்டும் போட்டியில், மாணவி கவுஷிகா பங்கேற்று முதலிடம் பிடித்து, பரிசுத் தொகை ரூபாய் 5 ஆயிரத்தை வென்றார்.

வெற்றி பெற் ற இரு மாணவிகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் ஆழிவாசன்,தலைமை ஆசிரியை லட்சுமி, உ டற்கல்வி ஆசிரியர் அரிதாஸ், பள்ளி ஆசிரியர்கள் பாராட்டு தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us