sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பேத்தி மாயம் தாத்தா புகார்

/

பேத்தி மாயம் தாத்தா புகார்

பேத்தி மாயம் தாத்தா புகார்

பேத்தி மாயம் தாத்தா புகார்


ADDED : ஜன 13, 2024 03:38 AM

Google News

ADDED : ஜன 13, 2024 03:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே பேத்தியைக் காணவில்லை என தாத்தா, போலீசில் புகார் அளித்துள்ளார்.

திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆமூர், பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் வடிவேல் மகள் பொம்மி, 19; இவரை கடந்த 8ம் தேதி மாலை முதல் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

அவரது தாத்தா பூங்காவனம் அளித்த புகாரின்பேரில் திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us