sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

மயான கொள்ளை

/

மயான கொள்ளை

மயான கொள்ளை

மயான கொள்ளை


ADDED : மார் 18, 2025 04:50 AM

Google News

ADDED : மார் 18, 2025 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம்: அனிச்சம்பாளையம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மயானக் கொள்ளை விழா நடந்தது.

விழா, கடந்த 7 ம் தேதி கொடியேற்றத்தோடு துவங்கியது. தொடர்ந்து காப்பு கட்டுதல், சுவாமிக்கு சிறப்பு பூஜை, அக்னி சட்டி ஊர்வலம், அம்மன் வீதியுலா நடந்தது. நேற்று முன்தினம் மதியம் 2:00 மணிக்கு மகாராஜபுரம் மயானத்தில் மயானக்கொள்ளை நடந்தது.

பக்தர்கள் அங்காளம்மன், காளி, குறத்தி, காட்டேரி, பாவாடைராயன் சுவாமிகள் வேடத்தில் ஊர்வலமாக சென்றனர். இரவு 7.00 மணிக்கு கும்ப படையல் நடந்தது. ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.






      Dinamalar
      Follow us