sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குறைகேட்பு கூட்டம்: 454 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்பு கூட்டம்: 454 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்: 454 மனுக்கள் குவிந்தன

குறைகேட்பு கூட்டம்: 454 மனுக்கள் குவிந்தன


ADDED : ஆக 26, 2025 06:53 AM

Google News

ADDED : ஆக 26, 2025 06:53 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில், நடந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் தலைமை தாங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று, மனுதாரர்கள் முன்னிலையில் விசாரித்து, தொடர்புடைய அலுவலர்கள் மனுக்கள் மீது தீர்வு காண வேண்டும் என அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வீட்டு மனைப் பட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை, பட்டா மாறுதல் என பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து 454 மனுக்கள் பெறப்பட்டன.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜி, சப் கலெக்டர் முகுந்தன், பிற்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், ஆதி திராவிடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற் றனர்.






      Dinamalar
      Follow us