sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

குறைகேட்புக் கூட்டம்; 226 மனுக்கள் குவிந்தன

/

குறைகேட்புக் கூட்டம்; 226 மனுக்கள் குவிந்தன

குறைகேட்புக் கூட்டம்; 226 மனுக்கள் குவிந்தன

குறைகேட்புக் கூட்டம்; 226 மனுக்கள் குவிந்தன


ADDED : ஜன 09, 2024 01:07 AM

Google News

ADDED : ஜன 09, 2024 01:07 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் நடந்த பொதுமக்கள் குறைகேட்புக்கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 226 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.

கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், நேற்று நடந்த கூட்டத்திற்கு, டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி தலைமை தாங்கி மனுக்களைப் பெற்றார். முதியோர் உதவித் தொகை, வீட்டுமனை பட்டா கோருதல், ஆதரவற்றோர் உதவித்தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி கோருதல் என பல்வேறு துறை சார்ந்து 226 மனுக்கள் பெறப்பட்டது.

மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.

கூட்டத்தில் டி.ஆர்.ஓ., (நிலம் எடுப்பு) சரஸ்வதி, சப் கலெக்டர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (நிலம்) சிவக்கொழுந்து, ஆதிதிரா விடர் நல அலுவலர் வளர்மதி, மாவட்ட வழங்கல் அலுவலர் சந்திரசேகர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us