sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

நீதிமன்ற வளாகம் அடிக்கல் நாட்டு விழா; ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கேற்பு

/

நீதிமன்ற வளாகம் அடிக்கல் நாட்டு விழா; ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கேற்பு

நீதிமன்ற வளாகம் அடிக்கல் நாட்டு விழா; ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கேற்பு

நீதிமன்ற வளாகம் அடிக்கல் நாட்டு விழா; ஐகோர்ட் தலைமை நீதிபதி பங்கேற்பு


ADDED : ஜன 25, 2024 11:58 PM

Google News

ADDED : ஜன 25, 2024 11:58 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் 20 கோடி ரூபாய் மதிப்பில் புதிய நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

விழாவிற்கு, சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி சஞ்சய் கங்கா பூர்வாலா தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி, பூமி பூஜை நடத்தி அடிக்கல் நாட்டினார். மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதி பூர்ணிமா வரவேற்றார்.

நிகழ்ச்சியில், ஐகோர்ட் நீதிபதிகள் சுந்தர், தண்டபாணி, கிருஷ்ணன் ராமசாமி, பாரத சக்ரவர்த்தி, கலெக்டர் பழனி, எஸ்.பி., தீபக் சுவாச், விக்கிரவாண்டி லாயர்ஸ் அசோசியேஷன் செயல் தலைவர் விஸ்வநாதன், தலைவர் சங்கரன், செயலாளர் வீரவேல்.

துணைத் தலைவர் சண்முகம், துணைச் செயலாளர் கலை வேந்தன், அரசு வழக்கறிஞர்கள் பொன் கோபு, சுப்ரமணியன், வழக்கறிஞர் சுரேஷ், டி.எஸ்.பி., சுரேஷ், பேரூராட்சி நியமன குழு உறுப்பினர் சர்க்கார் பாபு, இன்ஸ்பெக்டர் வினாயகமுருகன், வட்ட வழங்கல் அலுவலர் விமல்ராஜ், வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், சார்லின், வி.ஏ.ஓ., ஸ்ரீதர் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us