sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

விழுப்புரம்

/

பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது

/

பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது

பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது

பெட்டிக் கடையில் குட்கா விற்றவர் கைது


ADDED : பிப் 23, 2024 10:23 PM

Google News

ADDED : பிப் 23, 2024 10:23 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விழுப்புரம் : விழுப்புரத்தில் பெட்டிக் கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் ஞானசேகர் மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது, திடீர்குப்பம் பகுதி வாசு நகரை சேர்ந்த கதிர்வேல் மகன் சுகுமார், 65; என்பவரது பெட்டிக் கடையில், சோதனையிட்டபோது, குட்கா வைத்து விற்றது தெரிய வந்தது. இது குறித்து வழக்குப் பதிந்து, சுகுமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us