நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்,- காணை அருகே குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
காணை சப் இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மாம்பழபட்டு கிராமத்தில் ரோந்து சென்றனர்.
அங்கு, புகையிலை பொருட்கள் விற்ற அதே பகுதியைச் சேர்ந்த பழனி, 52; என்பவர் மீது வழக்கு பதிந்து கைது செய்தனர்.