ADDED : அக் 22, 2025 11:41 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டிவனம்: குட்கா விற்ற பெட்டிக்கடைக்காரரை போலீசார் கைது செய்தனர்.
ரோஷணை சப் இன்ஸ்பெக்டர் கஜேந்திரன் மற்றும் போலீசார் ஊரல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த பூபாலன், 45; என்பவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்றது தெரியவந்தது.
ரோஷணை போலீசார் வழக்குப் பதிந்து பூபாலனை கைது செய்தனர்.

